கவிதை
மலர்கள் காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலனும் ஓடிப்போவானே எனக் கவிமணி பாடினாரே என காலை உலா செல்ல நடந்தேன். கண்கவர் வண்ண மலர்கள் காற்றில் அசைந்திடக் கண்டேன். கொத்து கொத்தாக நந்தியாவட்டை, கனக அரளியுடன் மற்றும் செவ்வரளியும் கணக்கில் அடங்கா பொகைன்விலா பூக்களும்... Sign in to see full entry.